ரூ.5 லட்சம் கேட்டு விவசாயி கடத்தல் - 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே சக்திவேல் என்ற விவசாயியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தல்
ரூ.5 லட்சம் கேட்டு விவசாயி கடத்தல் - 3 பேர் கைது
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சக்திவேல் என்ற விவசாயியை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது.  5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய அக்கும்பல் சக்திவேலின் உறவினர்களிடம் இரண்டரை லட்சம் ரூபாய் வரை பெற்று கொண்டு அவரை ஒப்படைக்க மறுத்து காரில் பறந்தது. அவர்களை 20க்கும் மேற்பட்ட போலீசார் வாகனத்தில் சினிமா பாணியில் பின் தொடர்ந்தனர். அக்கும்பல் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சக்திவேலை விடுவித்த அக்கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் 3 மணி நேரத்தில் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்