7 தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது தமிழக அரசு - வைகோ

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய அதிமுக அரசு  தனது கடமையிலிருந்து  தவறிவிட்டதாக குற்றாம்சாட்டினார்.   டிசம்பர் 3-ம் தேதி தமிழக ஆளுநரை கண்டித்து,  ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தபோவதாகவும் வைகோ  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்