பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் : ஒலிம்பிக் வீரரின் தம்பி உள்பட 3 இளைஞர்கள் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் : ஒலிம்பிக் வீரரின் தம்பி உள்பட 3 இளைஞர்கள் கைது
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பெரியவடம்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவிகளை கேலி செய்த விவகாரம் தொடர்பாக பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உள்பட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாரியப்பனின் தம்பி கோபி, அவரது நண்பர்கள் சபரி, ஜெயசூர்யா ஆகிய 3 பேரையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தீவட்டிப்பட்டி போலீசார், கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்