கர்நாடகாவில் இருந்து புதிய தென்னை கன்றுகள் வாங்க ஏற்பாடு - குமார் துணை வேந்தர், வேளாண் பல்கலை

கர்நாடக மாநிலத்தில் இருந்து புதிய தென்னை கன்றுகள் வாங்க ஏற்பாடு செய்து வருவதாக வேளாண் பல்கலை கழக துணை வேந்தர் குமார் கூறியுள்ளார்.
x
கர்நாடக மாநிலத்தில் இருந்து புதிய தென்னை கன்றுகள் வாங்க ஏற்பாடு செய்து வருவதாக வேளாண் பல்கலை கழக துணை வேந்தர் குமார் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பல்கலை கழகம் சார்பிலும், நெல் விதைகள் வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்