ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி : சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி :  சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.மையம் இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம்.இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்