மருந்து வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய பெண்

மருந்து வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய பெண்
மருந்து வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய பெண்
x
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருந்து கடையில், பெண் ஒருவர் மருந்து வாங்குவது போல் நடித்து செல்போன் திருடிய காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மருந்து கடைக்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் அங்கிருந்த விலை உயர்ந்த செல்போனை திருடி கொண்டு கடையிலிருந்து தப்பி சென்றார். இது குறித்து மருந்து கடை உரிமையாளர் ஜெயபால் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி பதிவுகளை வைத்து செல்போன் திருடிய பெண்ணை  ஆதம்பாக்கம்  போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்