தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் - அண்ணா பல்கலைக்கழகம்

திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை தவிர்த்து,மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் - அண்ணா பல்கலைக்கழகம்
x
திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை தவிர்த்து , மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இருவேறு அறிவிப்புகளால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று தேர்வுகள் நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்