நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் - தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீலாது நபியை நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
நாளை கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் - தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
x
மீலாது நபியை நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என்பதால் நாளை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்