5 நாட்களாக மின் இணைப்பு இல்லாத பாரதிதாசன் பல்கலைக்கழகம்...

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல், ஜெனரேட்டர்கள் மூலம் முக்கிய பகுதிகள் இயங்கி வருகின்றன.
5 நாட்களாக மின் இணைப்பு இல்லாத பாரதிதாசன் பல்கலைக்கழகம்...
x
பல்கலைக்கழகத்தில் புயல் தாக்கத்தால் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததோடு 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன. புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின் பணியாளர்கள் சென்றுள்ளதால், சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்