15 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் விழுந்த நாய் மீட்பு...

கோவை பீளமேடு அருகே 15 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
15 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் விழுந்த நாய் மீட்பு...
x
கோவை பீளமேடு அருகே 15 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. குப்பைகள், கழிவு நீர் தேங்கியுள்ள அந்த தொட்டியில் விழுந்த நாய் வெறிபிடித்து போல் இருந்தது. அதற்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து சமாதானபடுத்தி குழந்தையை கையாளுவது போல் கையாண்டு தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்