காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து
சென்னை - திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பாரதி என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீசார், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
சென்னை - திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பாரதி என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலாஜி என்ற இளைஞரை மீட்டு, போலீசார், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
Next Story