"தங்கதமிழ் செல்வன் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி" - தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவு

நீதித்துறையை விமர்சித்ததாக தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத்தமிழ் செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதியளித்துள்ளார்.
தங்கதமிழ் செல்வன் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி - தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவு
x
நீதித்துறையை விமர்சித்ததாக தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. தங்கத்தமிழ் செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதியளித்துள்ளார்.  18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததை தங்கத்தமிழ் செல்வன் மறுக்கவில்லை என குறிப்பிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், தனக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இல்லை என்றும்,  நீதிமன்றத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருப்பதாகவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்