கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தொடர்பு எண் - மாநில பேரிடர் ஆணையம் வெளியீடு

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரிகளின் செல்போன் எண்களை மாநில பேரிடர் ஆணையம் வெளியிட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தொடர்பு எண் - மாநில பேரிடர் ஆணையம் வெளியீடு
x
* புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்ய விரும்புவோர், 9443-663-22 என்ற எண்ணில் ராஜன் பாபு என்ற அதிகாரியை தொடர்பு கொள்ளலாம் என்றும், அல்லது சொக்கநாதன் என்ற அதிகாரியை 9443-663164 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
       
* தஞ்சை பகுதி மக்களுக்கு உதவ விரும்புவோர், 9655-5633-29 என்ற எண்ணில், சுரேஷ் என்பவரை தொடர்பு கொள்ளலாம்.

* இதேபோல, நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், 9442-1807-85 என்ற எண்ணில் மோகன் என்பவரை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாநில பேரிடர் ஆணையம் அறிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்