கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்

கஜா புயல் : மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்
கஜா புயல் : மக்களுக்கு தேவையான  அத்தியாவசிய பொருட்களை அனுப்ப வேண்டும் - திமுகவினருக்கு, ஸ்டாலின் வலியுறுத்தல்
x
கஜா புயலால்  பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில்  மக்களுக்கு தேவையான  உணவு, உடை, மருந்து, போர்வைகள், குடிநீர் பாட்டில்கள், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள், திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயம் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.அங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் நிவாரணப் பொருட்கள் பிரித்து அனுப்பப்படும் என்று ஸ்டாலின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்