நட்சத்திர ஏரியில் சாம்பல் நிறத்தில் கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார்

தமிழகத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படிந்து கிடக்கும் சாம்பல் நிறத்திலான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நட்சத்திர ஏரியில் சாம்பல் நிறத்தில் கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார்
x
தமிழகத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படிந்து கிடக்கும் சாம்பல் நிறத்திலான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், ஏரி அருகே செல்ல முடியவில்லை என குற்றம்சாட்டும் அதிகாரிகள், ஏரி மாசு அடைவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்