கல்குவாரி பள்ளத்தை மூட பொதுமக்கள் கோரிக்கை...

ஓமலூர் அருகே உள்ள சங்கீதப்பட்டி கிராமத்தில் இருக்கும் கல்குவாரி பள்ளத்தை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்குவாரி பள்ளத்தை மூட பொதுமக்கள் கோரிக்கை...
x
ஓமலூர் அருகே உள்ள சங்கீதப்பட்டி கிராமத்தில் இருக்கும் கல்குவாரி பள்ளத்தை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்கீதபட்டியின் பிரதான சாலையின் ஓரத்தில் சுமார் நூறடி ஆழத்தில் இருக்கும் பள்ளத்தில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் தவறி விழுந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுவரை ஐந்து உயிரிழந்துள்ளனர். அந்த அபாய பள்ளத்தை முழுமையாக மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்