மீண்டும் வண்ணபூரணி வனசுற்றுலா தொடக்கம்..!
சத்தியமங்கலத்தில் வருகின்ற 17 ஆம் தேதி முதல் வண்ணபூரணி வனசுற்றுலா மீண்டும் தொடங்கவுள்ளது.
அங்குள்ள புலிகள் காப்பகத்தில் வறட்சியின் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வனச்சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை முதல் வனச்சுற்றுலா திட்டம் மீண்டும் தொடங்கவுள்ளதால் , ஆன்லைன் முன்பதிவு தொடங்கியதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story