"பள்ளி மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் - அமைச்சர் செங்கோட்டையன்
x
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்கள் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை சில பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், மற்ற பள்ளிகளுக்கு விரைவில்கொண்டு வரப்படும் எனவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்