கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த நடவடிக்கை - செங்கோட்டையன், அமைச்சர்

கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த நடவடிக்கை - செங்கோட்டையன், அமைச்சர்
கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் நடத்த நடவடிக்கை - செங்கோட்டையன், அமைச்சர்
x
கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தனியார் கேபிள் மூலம் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இது அறிமுகம் செய்யப்படும் என கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்