சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.
சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
x
சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று , சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்​திப்பு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சிறுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்ததாக தெரிவித்தார்.

 

Next Story

மேலும் செய்திகள்