பாலியல் வன்கொடுமைகளை அடக்க குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டும் - சரத்குமார்

தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளை அடக்க குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டும் - சரத்குமார்
x
தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அரூர் அருகே சிட்லிங் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்