கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் - மின்சாரம் பகிர்ந்தளிப்பது குறித்து ஆலோசனை

தென் மண்டல மின் பகிர்மான கமிட்டியின் ஆலோசனை கூட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் - மின்சாரம் பகிர்ந்தளிப்பது குறித்து ஆலோசனை
x
தென் மண்டல மின் பகிர்மான கமிட்டியின் ஆலோசனை கூட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு கமிட்டியின் செயலாளர் எஸ்.ஆர். பாத் தலைமை வகித்தார். அணு உலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பகிர்ந்து அளிப்பது குறித்தும், மின் உற்பத்தி அளவு குறித்தும் ஆய்வு நடைபெறுகிறது. அணு உலைகளில் நிரப்பப் பட்டுள்ள எரிபொருள் குறித்தும்  ஆய்வு நடைபெறுகிறது. 50 பேர் பங்கேற்றுள்ள இந்த ஆய்வு கூட்டம், இன்று மாலை வரை நடைபெறும் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்