அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு அனுமதி...
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிபதற்கான காலக்கெடு கடந்த 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிபதற்கான காலக்கெடு கடந்த 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்
விண்ணப்பங்களுக்கு இணையத்தளம் வழியாக இம்மாதம் 12 ந்தேதி முதல் 16ந்தேதி வரை 5 நாட்களுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story