அந்தமான் கடலில் உருவாகிறது, புயல் சின்னம்
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து புதிய புயல் சின்னமாக நிலை கொண்டுள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து புதிய புயல் சின்னமாக நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது, இன்னும் இரண்டொரு நாட்களில் சென்னையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
Next Story