தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

நீலகிரி மாவட்டம் உதகையில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
தினத்தந்தி சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
x
நீலகிரி மாவட்டம் உதகையில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா ,   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் உள்ளிட்டோர் விழாவில்  கலந்து கொண்டனர்.  தினத்தந்தி சார்பில் நீலகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 10  மாணவ - மாணவிகளுக்கு  தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. விழாவில்  பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா  மாணவர்கள் கடின உழைப்பால் மட்டுமே சாதனையாளர்கள் ஆக முடியும் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்