அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள்...

வேலூர் மாவட்டம் திமிரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள்...
x
வேலூர் மாவட்டம் திமிரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர். 
கடந்த ஆண்டு, பள்ளியில் ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியை புதுப்பித்து  மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை செயல்படுத்தாததையடுத்து, அதிகாரிகள் பள்ளியை பூட்டி சீல் வைத்தனர். மேலும் பள்ளியில் படித்து வந்த 60 மாணவர்களையும் அரசு நடுநிலைப்பள்ளியில் உடனடியாக சேர்த்து கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்