கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - ராஜலட்சுமியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை

சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை வழக்கில் கொலையாளி தினேஷ்குமாருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கொலையாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - ராஜலட்சுமியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை
x
சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை வழக்கில் கொலையாளி தினேஷ்குமாருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சேப்பாக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மாதர் சங்கத்தினர், வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறையின்படி 120 நாட்களுக்கு கொலையாளிக்கு தண்டனை பெற்று தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து பேசிய சிறுமியின் தாய் சின்னபொண்ணு, கொலையாளிக்கு அதிக பட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்