நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 9 மாத குழந்தைக்கு நாட்டு மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழப்பு
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 9 மாத குழந்தைக்கு நாட்டு மருந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சக்தி என்பவரின் 9 மாத ஆண் குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லாததால், குடியாத்தத்தில் உள்ள நாட்டு மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டார். குழந்தைகக்கு நாட்டு மருந்து கொடுக்கப்பட்டததை தொடர்ந்து உடல் நிலை மேலும் மோசமானது. இதனால் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்