அமைச்சர் உதவியாளர் உட்பட 3 பேர் விபத்தில் பலி : அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அமைச்சர் உதவியாளர் உட்பட 3 பேர் விபத்தில் பலி : அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி
x
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் லோகநாதன், அவரது மகன்கள் சிவகுமார், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லோகநாதன் கரூர் தாந்தோன்றிமலை பகுதி சேர்ந்தவர் என்பதால் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த மூவரின் உடலுக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்