மயிலாப்பூர் கூவம் ஆற்றங்கரையில் ஆண் சடலம்

சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலத்திற்கு கீழே உள்ள கூவம் ஆற்றங்கரையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
மயிலாப்பூர் கூவம் ஆற்றங்கரையில் ஆண் சடலம்
x
சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலத்திற்கு கீழே உள்ள கூவம் ஆற்றங்கரையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அது கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை செய்து வந்த மன்னன்  என்பது அடையாளம் தெரியவந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு, மன்னனை காணவில்லை என மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்