3 நாட்களில், ரூ 330 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் தகவல்

320 கோடி ரூபாய் இலக்கு நிர்ண‌யித்திருந்த நிலையில், 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
3 நாட்களில், ரூ 330 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் தகவல்
x
320 கோடி ரூபாய் இலக்கு நிர்ண‌யித்திருந்த நிலையில், 330 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.   

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடைகளில், அலைமோதினர். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், தீபாவளியை நண்பர்களுடன் கொண்டாடிய பலர், டாஸ்மாக் கடைகளில் விருந்து கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சென்னை மாநகரின் பல்வேறு மதுக்கடைகளிலும் வழக்கத்தை விட, தீபாவளி நாளான நேற்று, கூட்டம் அதிகமாக இருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்