பட்டாசுகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவு

சென்னையில் வழக்கத்தை விட இந்த தீபாவளிக்கு பட்டாசுகளால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பட்டாசுகளால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவு
x
சென்னையில் வழக்கத்தை விட  இந்த தீபாவளிக்கு பட்டாசுகளால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளியன்று பாட்டாசுகளால் காயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30பேர் சிகிச்சை பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு மொத்தம் 9 பேர் மட்டுமே காயம் அடைந்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாகவே இந்த ஆண்டு காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்