உச்சநீதிமன்ற நிபந்தனை : சத்தம் குறைந்த தீபாவளி

உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டு தீபாவளிக்கு வெடி சத்தம் குறைந்து, வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
உச்சநீதிமன்ற நிபந்தனை : சத்தம் குறைந்த தீபாவளி
x
உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டு தீபாவளிக்கு வெடி சத்தம் குறைந்து, வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக தீபாவளி நாளில், அதிகாலை முதல் இரவு வரை, வெடிசத்தம் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், இந்தாண்டு காலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததால், ஒரு மணி நேரம் மட்டுமே மக்கள், பட்டாசு வெடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்