வேட்டையில் பங்கேற்கும் குதிரை, நாய்களுக்கு மரியாதை

குதிரை மற்றும் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி குன்னூரில் நடைபெற்றது.
வேட்டையில் பங்கேற்கும் குதிரை, நாய்களுக்கு மரியாதை
x
குதிரை மற்றும் நாய்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி குன்னூரில்  நடைபெற்றது. ராணுவம் சார்பில், குன்னூர் அருகேயுள்ள பந்துமி வனப்பகுதியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது..  வெள்ளையர் ஆட்சி  காலத்தில், குதிரை மற்றும் நாய்களை பயன்படுத்தி வேட்டையாடப்பட்டு வந்தது.. அதை நினைவு கூறும் வகையில் இந்நிகழ்ச்சி  நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்