திரைப்படத்துறையில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது - தமிழிசை
திரைப்படத்துறையில் நேர்மையான நடைமுறையை கடைபிடிக்க முடியாதவர்கள், மக்கள் சர்காரை எப்படி கவனிப்பார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
திரைப்படத்துறையில் நேர்மையான நடைமுறையை கடைபிடிக்க முடியாதவர்கள், மக்கள் சர்காரை எப்படி கவனிப்பார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படத்துறையில் மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது என தெரிவித்தார்.
Next Story