"சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
x
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநில அரசுகள் பின்பற்றி வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார்.
 

Next Story

மேலும் செய்திகள்