இரு மடங்கு வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக நகைக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இரு மடங்கு வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக நகைக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
இரு மடங்கு வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக நகைக்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
ஈரோட்டில் இரண்டு மடங்கு வட்டி தருவதாக கூறி, ஏமாற்றிவிட்டதாக நகைக்கடையை, பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.  சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்த குறிஞ்சி என்பவர், தமது நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் 5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு இரண்டு மடங்கு வட்டி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். ஆனால் கூறிய படி, பணம் தராததால், முதலீட்டு தொகையை திரும்ப கேட்டு, நகை கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்