24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்....

நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்....
x
நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடந்த 24 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.  கடந்த 1994 ஆண்டு  பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கூந்தன் குளத்திற்கு சைபீரியா, நைஜீரியா சுவிட்சர்லாந்து , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட  நாடுகளில்  இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்