நடப்பாண்டில் அரசு பணிக்காக 17 ஆயிரம் பேர் தேர்வு - நந்தகுமார்

அரசுப் பணிக்கு, 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்
நடப்பாண்டில் அரசு பணிக்காக 17 ஆயிரம் பேர் தேர்வு - நந்தகுமார்
x
அனைத்து அரசுத் தேர்வுகளுக்கும் தேர்வு தாள்,  தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் தேர்வு மூலம் அரசுப் பணிக்கு, 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில்  பல துறைகளில்  பணி அமர்த்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்