தீபாவளியை முன்னிட்டு ஓமலூர் ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்...

சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டுசந்தை நடைபெற்று வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு ஓமலூர் ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்...
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டுசந்தை நடைபெற்று வருகிறது. இன்று காலை ஐந்து மணிக்கு கூடிய ஆட்டு சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளின் விற்பனை 9 மணிக்குள் முடிவடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை காரணமாக 4 மணி நேரத்தில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை ஆனதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்