தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு சந்தை : ரூ.10 கோடிக்கு கால்நடை விற்பனை
x
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த சிறப்பு கால்நடை சந்தையில் 10 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்படும். ஆனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் நடந்ததாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்