பட்டாசு விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் - தீயணைப்புத்துறை இணை இயக்குநர்

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் என தீயணைப்புத்துறை இணைஇயக்குநர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
பட்டாசு விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் - தீயணைப்புத்துறை இணை இயக்குநர்
x
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் 6 ஆயிரம் தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அத்துறையின்​ இணை இயக்குனர் ஷாகுல் ஹமீது,  தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியி​ல் தெரிவித்துள்ளார்.  



Next Story

மேலும் செய்திகள்