பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க சரத்குமார் கோரிக்கை

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க சரத்குமார் கோரிக்கை
x
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசுகளால் ஏற்படும் மாசுகளை தவிர்க்க அரசு விதித்துள்ள நிபந்தனைகளை வைத்தே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையிலான இந்த உத்தரவால் விற்பனை பாதிக்கப்படும் என்பதால் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்