உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டு வரும் சி.ஐ.எஸ்.எப். படையினரின் பாதுகாப்பு, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
x
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டு வரும் சி.ஐ.எஸ்.எப். படையினரின் பாதுகாப்பு, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தலைமை நீதிபதி தஹில் ரமானி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2019 நவம்பர் 15ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்