வங்கி பணியாளர் தேர்வில் மாநில மொழி பேசுவோருக்கு அநீதி - வைகோ
வங்கி தேர்வுகளில் எழுத்தர் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்ததை மாற்றி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுளார்.
* வங்கி தேர்வுகளில் எழுத்தர் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்ததை மாற்றி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுளார்.
* இதனால் அனைத்து மாநிலங்களிலும் பிறமொழி பேசுவோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அந்தந்த மாநிலத்தவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த விதியை மாற்றி முன்பு இருந்த முறையை பின்பற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதி உள்ளதாக வைகோ
தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story