பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
x
பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இரவு எட்டு மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கடந்த வாரத்தில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தற்போது மேல்முறையீடு செய்துள்ள தமிழக அரசு, கூடுதலாக காலை 4 மணி முதல் 6 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது



Next Story

மேலும் செய்திகள்