தொழிலதிபர் வீட்டில் தொடர் திருட்டு : பொருத்தினார் சிசிடிவி - சிக்கினார் பணிப்பெண்

சென்னை கேகே நகர் அழகிரிசாமி சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் சென்னியப்பன், வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போவதை அடுத்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தி ஆய்வு செய்ததில், அவரது வீட்டில் வேலைபார்த்து வந்த அம்மு என்ற பணிப்பெண் பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.
தொழிலதிபர்  வீட்டில் தொடர் திருட்டு : பொருத்தினார் சிசிடிவி - சிக்கினார் பணிப்பெண்
x
சென்னை கேகே நகர் அழகிரிசாமி சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் சென்னியப்பன், தனது வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போவதை அடுத்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தி ஆய்வு செய்ததில், அவரது வீட்டில் வேலைபார்த்து வந்த அம்மு என்ற பணிப்பெண் பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்