தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளுக்கு ரூ.380 சம்பளம் - தங்கமணி
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக்கூலிகளாக உள்ளவர்களுக்கு ரூ.380 சம்பளம் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டும் 10 ஆயிரம் இணைப்புகள் தட்கல் முறையில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Next Story