ஆசிரியர்களுக்கு மடிக்கணினி : முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - செங்கோட்டையன்

மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு மடிக்கணினி : முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - செங்கோட்டையன்
x
மடிக்கணினி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வைத்துள்ள கோரிக்கை, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்