மூத்த குடிமக்களாக கவுரவிக்கப்பட்ட 104 வயது பாட்டி....

சேலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட முதியோர் தின விழாவில் 104 வயது ஆகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் நாமகிரி என்ற மூதாட்டி கவுரவிக்கப்பட்டார்.
மூத்த குடிமக்களாக கவுரவிக்கப்பட்ட 104 வயது பாட்டி....
x
சேலத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட முதியோர் தின விழாவில் 104 வயது ஆகியும் ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் நாமகிரி என்ற மூதாட்டி கவுரவிக்கப்பட்டார். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முதியவர்களுக்கு நலத்திட்டகளையும், பரிசுகளையும் வழங்கினார். முதியோர் தினத்தை ஒட்டி, மருத்துவ மற்றும் ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்